நடவடிக்கை எடுக்க

img

பாஜக தலைவரை வரவேற்று பாதாகை வைத்த அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகம் : நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகத்தினர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நடை பயணம் மேற்கொள்வதை வரவேற்று பதாகை வைத்துள்ளனர். எனவே, அப்பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;